சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை
திருமந்திரம்
1237 பதிகங்கள் – 3000 பாடல்கள்
விநாயகர் காப்பு
திருச்சிற்றம்பலம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
திருச்சிற்றம்பலம்