சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை
திருமந்திரம்
1237 பதிகங்கள் – 3000 பாடல்கள்
10.1 முதல் தந்திரம் – 15. தானச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
250.
ஆர்க்கும் இடுமின் அவாவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 1
திருச்சிற்றம்பலம்