Category: 63 நாயன்மார்கள்



72. சுந்தரமூர்த்தி நாயனார்
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால சுந்தரர். ஈசன் மண்ணுலக மாந்தர் எல்லாம் அடியவர்கள், தொண்டர்கள் பெருமையை மக்கள் உணர, சுந்தரரை மண்ணுலகுக்கு...
Read More
71. இசைஞானி நாயனார்
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
இசைஞானி நாயனார் திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி...
Read More
70. சடையநாயனார்
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
சடையநாயனார் திருநாவலூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தார் சடையர். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி...
Read More
69. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக கோவிலில் நாளும் வழிபடுவார்கள். பல தலங்களை வழிபட்டு மதுரை...
Read More
68. கோச்செங்கட்சோழநாயனார்
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
கோச்செங்கட்சோழநாயனார் இறைவன் எனக்கு மட்டுமே உரியவன் என்னும் எண்ணம் மனிதர்களைத் தாண்டி சிவகணங்களுக்கும் இருந்தது.புஷ்பதத்தன், மாலியவான் இரு வர்களுக்குள்ளும் சிவனின் பக்தியில் தான் தான் பெரியவன் என்னும் வாக்குவாதம்...
Read More
67 நேச நாயனார்
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
நேசநாயனார் காம்பீலி என்ற ஊரில் பிறந்தார் நேசர். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு சிவனடியார்களை வணங்கி போற்றினார். மனத்தில் சிவனுக்கு இடம் கொடுத்தார். வாக்கை ஐந்தெழுத்திற்கு உரியதாக்கினார். கையால் செய்யும் பணிக்காக கீழ் ஆடையும் கோவணமும்...
Read MoreUpcoming Events
உழவார காணொளிகள்

Recent Posts
-
-
-
-
காரைக்கால் அம்மையார் புராணம்Mar 15, 2023 | 63 நாயன்மார்கள்
-
சங்கற்ப நிராகரணம்Jan 21, 2023 | திருநெறி