Category: 63 நாயன்மார்கள்

66. மங்கையர்க்கரசியார்

மங்கையர்க்கரசியார் மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற் பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். அவரோ சமணத்தை...

Read More

65. பூசலார் நாயனார்

பூசலார் நாயனார் திருநின்றவூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் பூசல் பிறந்தார். அக வழிபாட்டிலே சிறந்து விளங்கிய சிவ பக்தர். சிவபெருமானுக்கு ஓர் கோவில் கட்ட நினைத்தார். பலரிடம் கேட்டும் நிதி கிடைக்கவில்லை. கோவில் கட்டுவது...

Read More

64. அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்கள்

அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் நாடாகிய தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பாலுள்ள நாடுகளில் தோன்றி சிவ வழிபாட்டை மேற்கொண்டும், சிவத்தொண்டு புரிந்தும் சிவபெருமானுடைய திருவடியை...

Read More

63. முழுநீறு பூசிய முனிவர்கள்

முழுநீறு பூசிய முனிவர்கள் சிவபெருமான் அருளிச் செய்த சிவாகமங்களினுள்ளே அகற்பம் என்ற ஒரு வகையை நீக்கி, கற்பம், அநுகற்பம், உபகற்பம் என்ற மூவகை திருநீற்றில் ஒன்றைச் சிறிது கையில் எடுத்து அகமும், புறமும் சுத்தம் உண்டாகும்படி பாவித்து...

Read More

62. முப்போதும் திருமேனி தீண்டுவார்கள்

முப்போதும் திருமேனி தீண்டுவார்கள் உயிர்களிடத்து எக்காலத்திலும் அன்பு கொண்டவராகிய சிவபெருமானைச் சிவ ஆகம விதிமுறைகள் தவறாத வண்ணம் ஆசையும், அன்பும் பெருக, காலை, நண்பகல், மாலை என மூன்று காலத்திலும் அர்ச்சனை செய்பவர்கள். ஆதி சைவ...

Read More

61. திருவாரூர் பிறந்தார்கள்

திருவாரூர் பிறந்தார்கள் உருவமற்றவராகவும், உருவமுடையாவராகவும் எல்லாப் பொருளுமாகி நின்ற பெருமானும் உமாதேவியாரின் மணவாளருமாகிய சிவபெருமான் மகமகழ்ந்து வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்கள் திருக்கயிலாத்தில் வீற்றிருக்கும்...

Read More

60. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள்

சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள் உயர்பற்று அற்றுச் சிவனையே சிந்திப்பவர் மூலாதாரத்தில் இருந்து குண்டலினியை ஆரூதாரம் வழியே மேலேற்றுவார்கள். பிரம்மேந்திரத்தின் மேல் ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரை மீது நடிக்கும் தெய்வத்திருநடனம் கண்டு...

Read More

59. பரமனையே பாடுவார்

பரமனையே பாடுவார் முப்புரங்களை எரித்தவரும், பாம்புகளை ஆபணரமாக அணிந்தவரும், இணையற்ற பரம்பொருளாய் விளங்குபவரும், உலகமனைத்தையும் தமது மாய சத்தியால் உருவாக்கியவரும், கரணங்களால் காணப்படாதவராயினும் உலகில் நிறைந்து காட்டுபவருமாகிய...

Read More

58. பத்தராய்ப் பணிவார்கள்

பத்தராய்ப் பணிவார்கள் பத்தராய்ப் பணிபவர்க ளெல்லார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத்திருத்தொகை., ஈசனுக்கே அன்புடைய சிவனடியாரைக் கண்டால் அவருடைய சாதி முதலியன விசாரிக்காமல் அவர்களை இறைவனெனவே கொண்டாடி,...

Read More
Shivaperuman Vanoli