03 இயற்பகை நாயனார்
சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார்...
Read More