Category: 63 நாயன்மார்கள்

03 இயற்பகை நாயனார்

சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார்...

Read More

02 திருநீலகண்டக்குயவ நாயனார்

திருநீலகண்டக்குயவ நாயனார்    தில்லைப்பதியில் வேட்கோவக்குலத்திலே தோன்றியவர். பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்யத் தானே உட்கொண்டு அடக்கிய பேரருளாளனாகிய சிவபெருமானை எண்ணி அவனது கண்டத்தினைத் திருநீலகண்டம் என...

Read More

01 தில்லைவாழ் அந்தணர்கள்

அருமறைகளை நன்கு உணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்புரிந்தருளம் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப் பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர்...

Read More
Shivaperuman Vanoli