74. சேக்கிழார்
சேக்கிழார் பெருமான்
Read MoreSelect Page
Posted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால சுந்தரர். ஈசன் மண்ணுலக மாந்தர் எல்லாம் அடியவர்கள், தொண்டர்கள் பெருமையை மக்கள் உணர, சுந்தரரை மண்ணுலகுக்கு...
Read MorePosted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
இசைஞானி நாயனார் திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி...
Read MorePosted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
சடையநாயனார் திருநாவலூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தார் சடையர். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி...
Read MorePosted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக கோவிலில் நாளும் வழிபடுவார்கள். பல தலங்களை வழிபட்டு மதுரை...
Read MorePosted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
கோச்செங்கட்சோழநாயனார் இறைவன் எனக்கு மட்டுமே உரியவன் என்னும் எண்ணம் மனிதர்களைத் தாண்டி சிவகணங்களுக்கும் இருந்தது.புஷ்பதத்தன், மாலியவான் இரு வர்களுக்குள்ளும் சிவனின் பக்தியில் தான் தான் பெரியவன் என்னும் வாக்குவாதம்...
Read MorePosted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
நேசநாயனார் காம்பீலி என்ற ஊரில் பிறந்தார் நேசர். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு சிவனடியார்களை வணங்கி போற்றினார். மனத்தில் சிவனுக்கு இடம் கொடுத்தார். வாக்கை ஐந்தெழுத்திற்கு உரியதாக்கினார். கையால் செய்யும் பணிக்காக கீழ் ஆடையும் கோவணமும்...
Read MorePosted by admin | Jun 4, 2021 | 63 நாயன்மார்கள்
மங்கையர்க்கரசியார் மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற் பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். அவரோ சமணத்தை...
Read More