37வது உழவாரப்பணி – அருள்மிகு குந்தீஸ்வரர் திருக்கோயில்

37வது உழவாரப் பணி அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில் தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில் தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்...

36வது உழவாரம் – கைலாசநாதேஸ்வரர் – செட்டிபுண்ணியம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 36வது உழவாரம் - கைலாசநாதேஸ்வரர் - செட்டிபுண்ணியம்   நாடும் நகரமும், நற்றிருக் கோயிலும், தேடித் திரிந்து, சிவபெருமான் என்று, பாடுமின், பாடிப் பணிமின், பணிந்தபின், கூடிய, நெஞ்சத்தைக், கோயிலாக் கொள்வனே.   திருச்சிற்றம்பலம் நமது சிவபெருமான்...

34வது உழவாரப்பணி – உத்திரமேரூர் – அழிசூர் அருளாளீஸ்வரர் திருக்கோயில்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 07.05.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் அம்புஜகுஜளாம்பாள் சமேத ஸ்ரீ அருளாலீஸ்வரர் திருகோவிலில் 34-வது உழவாரப்பணி செய்ய திருவருள்...

33வது உழவாரப்பணி – சிறுவஞ்சூர் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் 02.04.2023

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 02.04.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் செல்லும் சாலையில் ஒரத்தூர் வழியாக சிறுவஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருகோவிலில் 33-வது...

30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்...

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்புதிருச்சிற்றம்பலம்-------------------------இன்பமே எந்நாளும் துன்பமில்லை-------------------------சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்27 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி...

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

சித்ரா மாதவன் ஆதிபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஜார்ஜ் மோர்டன் பிட் என்பவரால் நிறுவப்பட்டது இந்த ஊர்.  நெசவாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட  பகுதி "சென்னை...

21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம் சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21 ஆவது உழவாரம் __________________________________ திருவேற்காடு, நூம்மல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி...

21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21வது உழவாரப்பணி சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயிலில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.அடியார்க்கும்...

உழவாரப் பணியில் இணைவதற்கான படிவம்

சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர் சுவாமிகள், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர் சுவாமிகள் . இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர்.     சமணர்களின்...

38th உழவாரப்பணி – திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் கூவம்

திரு விற்கோலம் (கூவம்)  தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.  சென்னை - அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக...

35வது உழவாரம் – அருள்மிகு வரமுக்தீஸ்வரர் திருக்கோயில் எருமைவெட்டிபாளையம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் அருள்மிகு காமக்ஷி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் திருக்கோயில்   நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.   திருச்சிற்றம்பலம் திருவள்ளூர் மாவட்டம்...

34வது உழவாரப்பணி 07.05.2023 அன்று அருள்மிகு அருளாளீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது.

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே. திருச்சிற்றம்பலம் காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுகாவில் அழிசூர்...

காரைக்கால் அம்மையார் புராணம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் [playlist...

சங்கற்ப நிராகரணம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சங்கற்ப நிராகரணம் உமாபதி சிவாசாரியார் விநாயகர் வணக்கம் திருந்திய அருந்தவம் பொருந்துபன் முனிவர் கமையாக் காத லமையாது பழிச்சு நிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத் தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை வாட்டரு...

உண்மை நெறி விளக்கம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் உண்மை நெறி விளக்கம் சீகாழி தத்துவ நாதர் உமாபதி சிவாச்சாரியார் 1. மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம் மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி மண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது கண்ணுத லருளால் நீங்கல்...

சிவபெருமான் வானொலி

இசையே இறைவன்

சிவபெருமான் வானொலி பன்னிரு திருமுறைகள் இடைவிடாது அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆவலில் தொடங்கப்பட்ட வானொலி சேவையாகும்.

Download the App

அன்னதானம்

பிரதி மாதம் கிருத்திகை அன்று பசித்தோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

உழவாரப்பணி

மாதம் தோறும் சிவாலயத்தில் உழவாரப்பணி நடைபெறுகிறது

W

ஆன்மீக வகுப்பு

சைவம் குறித்த ஆன்மீக வகுப்பு மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்படுகிறது

W

ஆலய பராமரிப்பு

சிவலாயங்களுக்கு எண்ணை மற்றும் அபிஷேகப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

29th Uzhavaram Mahadevar Temple
28th Uzhavaram திரிபுராந்தகேஸ்வரர்

பன்னிரு திருமுறை

 

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்

கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும்  சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம்.

நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.

1 ஆம் திருமுறை

2 ஆம் திருமுறை

3 ஆம் திருமுறை

4 ஆம் திருமுறை

5 ஆம் திருமுறை

6 ஆம் திருமுறை

7 ஆம் திருமுறை

8 ஆம் திருமுறை

9 ஆம் திருமுறை

10 ஆம் திருமுறை

11 ஆம் திருமுறை

  • 40 பதிகங்கள்
  • 1385 பாடல்கள்
  • கோவில்கள்

12 ஆம் திருமுறை

  • 13 சருக்கம்
  • 71 புராணங்கள்
  • 4272 பாடல்கள்

பன்னிரு திருமுறை பதிவிறக்கம்செய்ய

1

2

3

4

5

6

7

8

9

10

9

12

14 திருநெறிகள்

சைவ சித்தாந்தம்  என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப் பொருள்படும். (அந்தம் – முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.

சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

  1. திருவுந்தியார்
  2. திருக்களிற்றுப்படியார்.
  3. சிவஞானபோதம்
  4. சிவஞான சித்தியார்.
  5. இருபா இருபது.
  6. உண்மை விளக்கம்.
  7. சிவப்பிரகாசம்.
  8. திருவருட்பயன்.
  9. வினா வெண்பா.
  10. போற்றிப் பஃறொடை.
  11. கொடிக்கவி.
  12. நெஞ்சுவிடு தூது.
  13. உண்மை நெறி விளக்கம்.
  14. சங்கற்ப நிராகரணம்.

1 ஆம் திருநெறி

  • சிவஞான போதம்
  • 12  சூத்திரங்கள்
  • மெய்கண்ட தேவர் 

2 ஆம் திருநெறி

3ம் திருநெறி

  • இருபா இருபது
  • அருணந்தி சிவாசாரியார்

4 ஆம் திருநெறி

 

9 ஆம் திருநெறி

  • வினா வென்பா
  • உமாபதி சிவாச்சாரியார் 

10 ஆம் திருநெறி

  • போற்றிப் பஃறொடை
  • உமாபதி சிவாச்சாரியார் 

12 ஆம் திருநெறி

  • நெஞ்சு விடு தூது
  • உமாபதி சிவாச்சாரியார் 

13 ஆம் திருநெறி

  • உண்மை நெறி விளக்கம்
  • உமாபதி சிவாச்சாரியார் 

Join Our Whatsapp Group

சிவ சேவை செய்ய விருப்பமா நமது சிவபெருமான் குழுவில் இணையுங்கள். 

திருவாசகம் – Mobile App

பெரிய எழுத்துக்களில் வடிவமைக்கப் பட்டுள்ளது

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.