30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்...

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்புதிருச்சிற்றம்பலம்-------------------------இன்பமே எந்நாளும் துன்பமில்லை-------------------------சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்27 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி...

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

சித்ரா மாதவன் ஆதிபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஜார்ஜ் மோர்டன் பிட் என்பவரால் நிறுவப்பட்டது இந்த ஊர்.  நெசவாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட  பகுதி "சென்னை...

21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம் சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21 ஆவது உழவாரம் __________________________________ திருவேற்காடு, நூம்மல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி...

21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21வது உழவாரப்பணி சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயிலில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.அடியார்க்கும்...

உழவாரப் பணியில் இணைவதற்கான படிவம்

சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர் சுவாமிகள், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர் சுவாமிகள் . இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர்.     சமணர்களின்...

காரைக்கால் அம்மையார் புராணம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் [playlist...

சங்கற்ப நிராகரணம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சங்கற்ப நிராகரணம் உமாபதி சிவாசாரியார் விநாயகர் வணக்கம் திருந்திய அருந்தவம் பொருந்துபன் முனிவர் கமையாக் காத லமையாது பழிச்சு நிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத் தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை வாட்டரு...

உண்மை நெறி விளக்கம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் உண்மை நெறி விளக்கம் சீகாழி தத்துவ நாதர் உமாபதி சிவாச்சாரியார் 1. மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம் மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி மண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது கண்ணுத லருளால் நீங்கல்...

நெஞ்சு விடு தூது

சிவ சிவ திருச்சிற்றம்பலம் நெஞ்சு விடு தூது உமாபதி சிவாச்சாரியார் இறைவனியல்பு பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு...

கொடிக்கவி

சிவ சிவ திருச்சிற்றம்பலம் கொடிக்கவி உமாபதி சிவாச்சாரியார் 1. ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே. 2. பொருளாம்...

போற்றிப் பஃறொடை

சிவ சிவ திருச்சிற்றம்பலம் எழுதிய போற்றிப் பஃறொடை உமாபதி சிவாச்சாரியார் பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த நடுவேதம் - போதத்தால் ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச் சேம...

வினா வென்பா

சிவ சிவ திருச்சிற்றம்பலம் வினா வெண்பா உமாபதி சிவாச்சாரியார்  1. நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக் கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா நின்றவா றெவ்வாறு நீ. 2. இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி மருளி நிலையருளு மானும் - கருவியிவை நீங்கி...

திருவருட்பயன்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் திருவருட்பயன் உமாபதி சிவாசாரியார் கணபதி வணக்கம் நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண். திருவருட்பயன் - முதல் பத்து 1. பதிமுது நிலை அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1 தன் நிலைமை மன் உயிர்கள்...

சிவப்பிரகாசம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவப்பிரகாசம் நூலாசிரியர்: உமாபதி சிவம் (காலம்: 1306) பாயிரம் [காப்பு] ஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு களியார வருமானை கழல்நாளு மறவாமல் அளியாளும் மலர் தூவும் அடியார்க ளுளமான வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே. நடராசர் துதி ஓங்கொளியாய்...

திருக்களிற்றுப்படியார்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் உய்யவந்ததேவ நாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார் அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர் எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும் அல்லார்போ னிற்பா ரவர். 1 தம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்...

காரைக்கால் அம்மையார் புராணம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் [playlist...

30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்...

29வது உழவாரப்பணி இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவபெருமான் உழவாரத் தி்ருக்கூட்டம் 29வது உழவாரப் பணி திருச்சிற்றம்பலம் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் இடையார்பாக்கம்  கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் மகாதேவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் நமது 29வது உழவாரப்பணி...

28-வது உழவாரப்பணி அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத திரிப்புராந்தகேஸ்வரர் திருக்கோயில் குத்தம்பாக்கம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருபுரசுந்தரி சமேத திருப்புராந்தகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருவறையின் நுழைவாயில் சுவரில் லிங்கத்தைப்...

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்புதிருச்சிற்றம்பலம்-------------------------இன்பமே எந்நாளும் துன்பமில்லை-------------------------சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்27 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி...

27 ஆம் உழவாரப்பணி நெய்தவாயல் ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோயில்

27வது உழவாரப்பணி 02.10.2022 - சனிக்கிழமைதிருவள்ளுர் மாவட்டம்  பொன்னேரி வட்டம் நெய்தவாயல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு திரிபுரசந்தரி சமேத ஸ்ரீ அகனீஸ்வரர் திருக்கோயில்  சிவபெருமான் உழவாரத் தி்ருக்கூட்டம்27வது உழவாரப் பணி திருச்சிற்றம்பலம் திருவள்ளூர்...

26 ஆவது உழவாரப் பணி – அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாக்னீஸ்வரர் திருக்கோயில், கன்னிகைப்பேர்

திருச்சிற்றம்பலம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 26 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாக்னீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுவர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் 04.09.2022 அன்று 26வது...

26 வது உழவாரப்பணி – கன்னிகைப்பேர் அருள்மிகு திரிபுரசுந்தரி் சமேத திருவாக்னீஸ்வரர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம் வரும் 04.09.2022 அன்று திருவள்ளுர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாக்னீஸ்வரர் திருக்கோயில் உழவாரப்பணி செய்ய திருவருள் கூடி உள்ளது. அது சமயம் அனைத்து அடியார் பெருமக்களும் பணியில்...

25வது உழவாரப்பணி அருள்மிகு அருணாதீஸ்வரர் திருக்கோயில் அரையப்பாக்கம் மதுராந்தகம்

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் முற்றிலும் சிதிலமாகி, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது அரையப்பாக்கம் எனும் கிராமத்தில். மூலவர் ஸ்ரீ அருணாதீஸ்வரர் எனும் நாமம் கொண்டு கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அம்பாள் ஸ்ரீ அருணாம்பிகை சன்னதி...

24வது உழவாரப்பணி – அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

திருச்சிற்றம்பலம் சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்24 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உழவாரப் பணி நடைபெற்றது. அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு...

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

by திருஞானசம்பந்தர் பெருமான்

சிவபெருமான் வாட்ஸ்அப் குழு

வாருங்கள் சிவபெருமான்.காம் வாட்அப் குழுவில் இணைய. சேர்ந்து சிவ தொண்டு புரியலாம்.

உழவாரம் செய்ய வாருங்கள்

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்துடன் இணைந்து சிவ தொண்டு புரிய வாருங்கள்…

அறுபத்துமூவர்

        உலகத்தில் உள்ள எல்லாச் சமங்களிலும் உள்ள பொது உண்மைகளையும், சிறப்பொழுக்கங்களையும், சைவசமயம் தன்னிடத்தே ஏணிப்படிகள் போலக் கொண்டு அவற்றிற்கு மேம்பட்ட அதீத நிலையிலிருக்கிறது. இதனால் சைவத்தின் மேற்சமயம் வேறிலை என்றும் சைவ சமயமே சமயம் என்றும் பெரியோர்கள் இதனை பாராட்டியுள்ளார்கள். இவ்வதீத வாழ்க்கையை நடத்திச் சைவத்தின் பெருமையை நிலைநாட்டியவர்களே அறுபத்துமூவர்.

 

Error: Your requested Widget "Events List" is not in the "Widgets for Shortcodes" sidebar

  • [do_widget_area et_pb_widget_area_10]
    • [do_widget id="nav_menu-9"]
  • [do_widget_area et_pb_widget_area_11]
    • [do_widget id="nav_menu-10"]
  • [do_widget_area et_pb_widget_area_12]
    • [do_widget id="nav_menu-11"]
  • [do_widget_area et_pb_widget_area_13]
    • [do_widget id="nav_menu-12"]
  • [do_widget_area et_pb_widget_area_2]
    • [do_widget id="nav_menu-2"]
  • [do_widget_area et_pb_widget_area_3]
    • [do_widget id="nav_menu-3"]
  • [do_widget_area et_pb_widget_area_4]
    • [do_widget id="nav_menu-4"]
  • [do_widget_area et_pb_widget_area_5]
    • [do_widget id="nav_menu-5"]
  • [do_widget_area et_pb_widget_area_6]
    • [do_widget id="categories-2"]
    • [do_widget id="text-2"]
  • [do_widget_area et_pb_widget_area_7]
    • [do_widget id="search-2"]
    • [do_widget id="nav_menu-6"]
    • [do_widget id="categories-3"]
  • [do_widget_area et_pb_widget_area_8]
    • [do_widget id="nav_menu-7"]
  • [do_widget_area et_pb_widget_area_9]
    • [do_widget id="nav_menu-8"]
  • [do_widget_area sidebar-footer-1]
    • [do_widget_area sidebar-main]
      • [do_widget id="tribe-widget-events-list-2"]
      • [do_widget id="media_image-10"]
      • [do_widget id="media_image-9"]
      • [do_widget id="media_image-11"]
      • [do_widget id="et-recent-videos-2"]
      • [do_widget id="et-recent-posts-2"]
      • [do_widget id="block-3"]
    • [do_widget_area sidebar-project]
      • [do_widget id="media_image-3"]
    • [do_widget_area widgets_for_shortcodes]
      • [do_widget_area wp_inactive_widgets]
        • [do_widget id="tribe-widget-events-list-3"]
        • [do_widget id="block-2"]