0033 – ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
திருக்குறள் | 0033 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | அறன்வலியுறுத்தல் |
குறள் | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். |
மு.வ உரை | செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |