0035 – அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
திருக்குறள் | 0035 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | அறன்வலியுறுத்தல் |
குறள் | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். |
மு.வ உரை | பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |