0096 – அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
திருக்குறள் | 0096 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | இனியவைகூறல் |
குறள் | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். |
மு.வ உரை | பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |