0103 – பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
திருக்குறள் | 0103 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | செய்ந்நன்றி அறிதல் |
குறள் | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. |
மு.வ உரை | இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |