0110 – எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
திருக்குறள் | 0110 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | செய்ந்நன்றி அறிதல் |
குறள் | எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
மு.வ உரை | எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |