0140 – உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
திருக்குறள் | 0140 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒழுக்கமுடைமை |
குறள் | உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். |
மு.வ உரை | உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |