0145 – எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
திருக்குறள் | 0145 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பிறனில் விழையாமை |
குறள் | எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. |
மு.வ உரை | இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |