0168 – அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
திருக்குறள் | 0168 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அழுக்காறாமை |
குறள் | அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். |
மு.வ உரை | பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |