0189 – அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
திருக்குறள் | 0189 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புறங்கூறாமை |
குறள் | அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. |
மு.வ உரை | ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |