0197 – நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
திருக்குறள் | 0197 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பயனில சொல்லாமை |
குறள் | நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. |
மு.வ உரை | அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |