0210 – அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
திருக்குறள் | 0210 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | தீவினையச்சம் |
குறள் | அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். |
மு.வ உரை | ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |