0212 – தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
திருக்குறள் | 0212 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒப்புரவறிதல் |
குறள் | தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. |
மு.வ உரை | ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |