0217 – மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
திருக்குறள் | 0217 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒப்புரவறிதல் |
குறள் | மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். |
மு.வ உரை | ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |