0219 – நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
திருக்குறள் | 0219 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒப்புரவறிதல் |
குறள் | நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. |
மு.வ உரை | ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |