0228 – ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
திருக்குறள் | 0228 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஈகை |
குறள் | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். |
மு.வ உரை | தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |