0249 – தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
திருக்குறள் | 0249 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அருளுடைமை |
குறள் | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். |
மு.வ உரை | அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |