0259 – அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
திருக்குறள் | 0259 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | புலான்மறுத்தல் |
குறள் | அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. |
மு.வ உரை | நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |