0267 – சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
திருக்குறள் | 0267 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | தவம் |
குறள் | சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. |
மு.வ உரை | புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |