0267 – சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

திருக்குறள் 0267
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் தவம்
குறள் சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்            
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
மு.வ உரை புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]