0273 – வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
திருக்குறள் | 0273 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கூடாவொழுக்கம் |
குறள் | வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. |
மு.வ உரை | மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |