0308 – இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

திருக்குறள் 0308
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் வெகுளாமை
குறள் இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்        
புணரின் வெகுளாமை நன்று.
மு.வ உரை பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]