0308 – இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
திருக்குறள் | 0308 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வெகுளாமை |
குறள் | இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. |
மு.வ உரை | பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |