0316 – இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
திருக்குறள் | 0316 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | இன்னாசெய்யாமை |
குறள் | இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். |
மு.வ உரை | ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |