0331 – நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

திருக்குறள் 0331
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம்  நிலையாமை
குறள் நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
மு.வ உரை நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]