0331 – நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
திருக்குறள் | 0331 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | நிலையாமை |
குறள் | நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. |
மு.வ உரை | நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |