0332 – கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
திருக்குறள் | 0332 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | நிலையாமை |
குறள் | கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. |
மு.வ உரை | பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |