0333 – அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
திருக்குறள் | 0333 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | நிலையாமை |
குறள் | அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். |
மு.வ உரை | செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |