0379 – நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

திருக்குறள் 0379
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் ஊழியல்
அதிகாரம் ஊழ்
குறள் நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
மு.வ உரை நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.
ஆடியோ ( )
வீடியோ ( )