0379 – நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
திருக்குறள் | 0379 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | ஊழியல் |
அதிகாரம் | ஊழ் |
குறள் | நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். |
மு.வ உரை | நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |