0422 – சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
திருக்குறள் | 0422 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
அறிவுடைமை |
குறள் | சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. |
மு.வ உரை | மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |