0433 – தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
திருக்குறள் | 0433 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
குற்றங்கடிதல் |
குறள் | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். |
மு.வ உரை | பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |