0439 – வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
திருக்குறள் | 0439 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
குற்றங்கடிதல் |
குறள் | வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. |
மு.வ உரை | எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |