0448 – இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
திருக்குறள் | 0448 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
பெரியாரைத் துணைக்கோடல் |
குறள் | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். |
மு.வ உரை | கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |