0451 – சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
திருக்குறள் | 0451 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
சிற்றினஞ்சேராமை |
குறள் | சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். |
மு.வ உரை | பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |