0468 – ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
திருக்குறள் | 0468 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
தெரிந்துசெயல்வகை |
குறள் | ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். |
மு.வ உரை | தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |