திருவுந்தியார்
சிவ சிவ திருச்சிற்றம்பலம் திருவுந்தியார் (ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்) அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. 1 பழக்கந் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென்...
Read More