30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்...

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்புதிருச்சிற்றம்பலம்-------------------------இன்பமே எந்நாளும் துன்பமில்லை-------------------------சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்27 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி...

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

சித்ரா மாதவன் ஆதிபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஜார்ஜ் மோர்டன் பிட் என்பவரால் நிறுவப்பட்டது இந்த ஊர்.  நெசவாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட  பகுதி "சென்னை...

21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம் சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21 ஆவது உழவாரம் __________________________________ திருவேற்காடு, நூம்மல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி...

21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21வது உழவாரப்பணி சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயிலில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.அடியார்க்கும்...

உழவாரப் பணியில் இணைவதற்கான படிவம்

சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர் சுவாமிகள், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர் சுவாமிகள் . இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர்.     சமணர்களின்...

காரைக்கால் அம்மையார் புராணம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் [playlist...

சங்கற்ப நிராகரணம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சங்கற்ப நிராகரணம் உமாபதி சிவாசாரியார் விநாயகர் வணக்கம் திருந்திய அருந்தவம் பொருந்துபன் முனிவர் கமையாக் காத லமையாது பழிச்சு நிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த புனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத் தழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை வாட்டரு...

உண்மை நெறி விளக்கம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் உண்மை நெறி விளக்கம் சீகாழி தத்துவ நாதர் உமாபதி சிவாச்சாரியார் 1. மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம் மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி மண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது கண்ணுத லருளால் நீங்கல்...

நெஞ்சு விடு தூது

சிவ சிவ திருச்சிற்றம்பலம் நெஞ்சு விடு தூது உமாபதி சிவாச்சாரியார் இறைவனியல்பு பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப் பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து மென்று மறியா வியல்பினா - னன்றியும் இந்திரனும் வானோரு மேனோரு...

கொடிக்கவி

சிவ சிவ திருச்சிற்றம்பலம் கொடிக்கவி உமாபதி சிவாச்சாரியார் 1. ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே. 2. பொருளாம்...

போற்றிப் பஃறொடை

சிவ சிவ திருச்சிற்றம்பலம் எழுதிய போற்றிப் பஃறொடை உமாபதி சிவாச்சாரியார் பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த நடுவேதம் - போதத்தால் ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச் சேம...

வினா வென்பா

சிவ சிவ திருச்சிற்றம்பலம் வினா வெண்பா உமாபதி சிவாச்சாரியார்  1. நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக் கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா நின்றவா றெவ்வாறு நீ. 2. இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி மருளி நிலையருளு மானும் - கருவியிவை நீங்கி...

திருவருட்பயன்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் திருவருட்பயன் உமாபதி சிவாசாரியார் கணபதி வணக்கம் நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண். திருவருட்பயன் - முதல் பத்து 1. பதிமுது நிலை அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1 தன் நிலைமை மன் உயிர்கள்...

சிவப்பிரகாசம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவப்பிரகாசம் நூலாசிரியர்: உமாபதி சிவம் (காலம்: 1306) பாயிரம் [காப்பு] ஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு களியார வருமானை கழல்நாளு மறவாமல் அளியாளும் மலர் தூவும் அடியார்க ளுளமான வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே. நடராசர் துதி ஓங்கொளியாய்...

திருக்களிற்றுப்படியார்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் உய்யவந்ததேவ நாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார் அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர் எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும் அல்லார்போ னிற்பா ரவர். 1 தம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்...

சிவபெருமான் வானொலி

இசையே இறைவன்

சிவபெருமான் வானொலி பன்னிரு திருமுறைகள் இடைவிடாது அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆவலில் தொடங்கப்பட்ட வானொலி சேவையாகும்.

Download the App

அன்னதானம்

பிரதி மாதம் கிருத்திகை அன்று பசித்தோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

உழவாரப்பணி

மாதம் தோறும் சிவாலயத்தில் உழவாரப்பணி நடைபெறுகிறது

W

ஆன்மீக வகுப்பு

சைவம் குறித்த ஆன்மீக வகுப்பு மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்படுகிறது

W

ஆலய பராமரிப்பு

சிவலாயங்களுக்கு எண்ணை மற்றும் அபிஷேகப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

பன்னிரு திருமுறை

 

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்

கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும்  சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம்.

நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.

1 ஆம் திருமுறை

2 ஆம் திருமுறை

3 ஆம் திருமுறை

4 ஆம் திருமுறை

5 ஆம் திருமுறை

6 ஆம் திருமுறை

7 ஆம் திருமுறை

8 ஆம் திருமுறை

9 ஆம் திருமுறை

10 ஆம் திருமுறை

11 ஆம் திருமுறை

  • 40 பதிகங்கள்
  • 1385 பாடல்கள்
  • கோவில்கள்

12 ஆம் திருமுறை

  • 13 சருக்கம்
  • 71 புராணங்கள்
  • 4272 பாடல்கள்

பன்னிரு திருமுறை பதிவிறக்கம்செய்ய

1

2

3

4

5

6

7

8

9

10

9

12

14 திருநெறிகள்

சைவ சித்தாந்தம்  என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப் பொருள்படும். (அந்தம் – முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.

சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

  1. திருவுந்தியார்
  2. திருக்களிற்றுப்படியார்.
  3. சிவஞானபோதம்
  4. சிவஞான சித்தியார்.
  5. இருபா இருபது.
  6. உண்மை விளக்கம்.
  7. சிவப்பிரகாசம்.
  8. திருவருட்பயன்.
  9. வினா வெண்பா.
  10. போற்றிப் பஃறொடை.
  11. கொடிக்கவி.
  12. நெஞ்சுவிடு தூது.
  13. உண்மை நெறி விளக்கம்.
  14. சங்கற்ப நிராகரணம்.

1 ஆம் திருநெறி

  • சிவஞான போதம்
  • 12  சூத்திரங்கள்
  • மெய்கண்ட தேவர் 

2 ஆம் திருநெறி

3ம் திருநெறி

  • இருபா இருபது
  • அருணந்தி சிவாசாரியார்

4 ஆம் திருநெறி

 

9 ஆம் திருநெறி

  • வினா வென்பா
  • உமாபதி சிவாச்சாரியார் 

10 ஆம் திருநெறி

  • போற்றிப் பஃறொடை
  • உமாபதி சிவாச்சாரியார் 

12 ஆம் திருநெறி

  • நெஞ்சு விடு தூது
  • உமாபதி சிவாச்சாரியார் 

13 ஆம் திருநெறி

  • உண்மை நெறி விளக்கம்
  • உமாபதி சிவாச்சாரியார் 

01 தில்லைவாழ் அந்தணர்கள்

அருமறைகளை நன்கு உணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்புரிந்தருளம் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப் பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர் திருத்தொண்டாத் தொகை பாடுதற்கு...

02 திருநீலகண்டக்குயவ நாயனார்

திருநீலகண்டக்குயவ நாயனார்    தில்லைப்பதியில் வேட்கோவக்குலத்திலே தோன்றியவர். பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்யத் தானே உட்கொண்டு அடக்கிய பேரருளாளனாகிய சிவபெருமானை எண்ணி அவனது கண்டத்தினைத் திருநீலகண்டம் என இடைவிடாது ஓதும் இயல்பினராதலால் இவர்...

03 இயற்பகை நாயனார்

சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார் பக்தியினை உலகத்தார்க்கு வெளிப்படுத்த...

04 இளையான்குடி மாற நாயானார்

இளையான்குடி மாற நாயானார் இளையான்குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றிய மாறர் என்பவர் உழவு தொழிலால் செல்வம் படைத்தவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு உடையவர். மனைவியாருடன் விருந்தோம்பும் பண்பினராகிய மாறனார் சிவனடியார்களுக்கு நாற்தோறும் அறுசுவை அமுது...

05 மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டின் தலைநகராகத் திகழ்வது திருக்கோவலூர். அவ்வூரில் மலயமான் மரபின் வழிவந்த மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்தார். அவர் சினடியர்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு போற்றி வந்தமையால் மெய்ப்பொருள் நாயனார் எனப் பெயர் பெற்றார். இவ்வரசர்க்குப்...

06 விறன்மிண்ட நாயனார்

விறன்மிண்ட நாயனார் சேரரது மலைநாட்டில் திருச்செங்குன்றூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவனடியார் பெருமையைப் பேணும் நோக்குடைய இவர் திருவாரூரை அடைந்து சிவனடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தில் தங்கி ஆரூர் பெருமானை வழிபட்டிருந்தார். பரவையார் கணவராகிய...

07 அமர்நீதி நாயனார்

அமர்நீதி நாயனார் சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார். இவர் வணிகத் தொழிலில் பெரும் செல்வம் ஈட்டியவர். சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு போர்வையும், கோவணமும் அளிக்கும் தொண்டினை மேற்கொண்டிருந்தார். ஒரு நாள்...

08 எறிபத்த நாயனார்

கொங்கு நாட்டுக் கருவூரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை வழிபடும் இயல்பினர். சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்துள்ள இடத்திற்கே சென்று உதவும் பண்புடையவர். அடியார்களுக்கு தீங்கு புரியும் கொடியோரை எறிந்து தண்டித்தல் வேண்டிக் கையில் பரசு என்னும் மழுப்...

09 ஏனாதிநாத நாயனார்

ஏனாதிநாத நாயனார் சோழ நாட்டில் எயினனூரில் சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமை உடையவராய் இருந்தார். அதில் வரும் ஊதியத்தால் சிவனடியார்களை உபசரித்துப் போற்றி வந்தார்....

10 கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாட்டு உடுப்பபூரில் நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் திண்ணனார். விற்பயிற்சி பெற்ற இவர், பதினாறாண்டு நிரம்பிய பின் தந்தையின் சொல்படி வேடர்குலக் காவல் பூண்டார். வேடர்கள் சூழ வேட்டைக்குச் சென்று...

சடையநாயனார் குருபூஜை

திருவாதிரை - வெள்ளிக்கிழமை
திருவாசகம்

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

Download Now

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

Your Title Goes Here

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

சிவபெருமான் வானொலி

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

Your Title Goes Here

Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

Learn by Doing

Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos

Himenaeos. Sed molestie, velit ut eleifend sollicitudin, neque orci tempor nulla, id sagittis nisi ante nec arcu. Fusce porta bibendum convallis. Morbi fringilla sollicitudin scelerisque. In pellentesque

Build your portfolio

Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos

Himenaeos. Sed molestie, velit ut eleifend sollicitudin, neque orci tempor nulla, id sagittis nisi ante nec arcu. Fusce porta bibendum convallis. Morbi fringilla sollicitudin scelerisque. In pellentesque

Achieve your goals

Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos

Himenaeos. Sed molestie, velit ut eleifend sollicitudin, neque orci tempor nulla, id sagittis nisi ante nec arcu. Fusce porta bibendum convallis. Morbi fringilla sollicitudin scelerisque. In pellentesque

அன்டிராய்ட் ஆப

Download our android apps

Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos himenaeos. Sed molestie, velit ut eleifend sollicitudin, neque orci tempor nulla, id sagittis nisi ante nec arcu. Fusce porta bibendum convallis. Morbi fringilla sollicitudin scelerisque.

1. இலிங்க மூர்த்தி

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம், சொல், செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு...

1. இலிங்க மூர்த்தி

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு...

2. இலிங்கோத்பவ மூர்த்தி

நான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம் சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள்...

01 தில்லைவாழ் அந்தணர்கள்

அருமறைகளை நன்கு உணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்புரிந்தருளம் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப்...

02 திருநீலகண்டக்குயவ நாயனார்

திருநீலகண்டக்குயவ நாயனார்    தில்லைப்பதியில் வேட்கோவக்குலத்திலே தோன்றியவர். பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்யத் தானே உட்கொண்டு அடக்கிய பேரருளாளனாகிய சிவபெருமானை எண்ணி அவனது...

03 இயற்பகை நாயனார்

சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது...

04 இளையான்குடி மாற நாயானார்

இளையான்குடி மாற நாயானார் இளையான்குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றிய மாறர் என்பவர் உழவு தொழிலால் செல்வம் படைத்தவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு உடையவர். மனைவியாருடன்...

05 மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டின் தலைநகராகத் திகழ்வது திருக்கோவலூர். அவ்வூரில் மலயமான் மரபின் வழிவந்த மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்தார். அவர் சினடியர்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு...

06 விறன்மிண்ட நாயனார்

விறன்மிண்ட நாயனார் சேரரது மலைநாட்டில் திருச்செங்குன்றூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவனடியார் பெருமையைப் பேணும் நோக்குடைய இவர் திருவாரூரை அடைந்து சிவனடியார்களுடன் தேவாசிரிய...

07 அமர்நீதி நாயனார்

அமர்நீதி நாயனார் சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார். இவர் வணிகத் தொழிலில் பெரும் செல்வம் ஈட்டியவர். சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு...

08 எறிபத்த நாயனார்

கொங்கு நாட்டுக் கருவூரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை வழிபடும் இயல்பினர். சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்துள்ள இடத்திற்கே சென்று உதவும் பண்புடையவர். அடியார்களுக்கு தீங்கு புரியும்...

09 ஏனாதிநாத நாயனார்

ஏனாதிநாத நாயனார் சோழ நாட்டில் எயினனூரில் சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமை உடையவராய்...

10 கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாட்டு உடுப்பபூரில் நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் திண்ணனார். விற்பயிற்சி பெற்ற இவர், பதினாறாண்டு நிரம்பிய பின்...


My entire team was prototyping by the end of the first day!

Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos himenaeos. Sed molestie, velit ut eleifend sollicitudin, neque orci tempor nulla, id sagittis nisi ante nec arcu.

John Smith, Divi Design Initiative

01 தில்லைவாழ் அந்தணர்கள்

அருமறைகளை நன்கு உணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்புரிந்தருளம் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூட்டத்தினராவர். திருவாரூர்ப் பெருமான் நம்பியாரூரராகிய சுந்தரர் திருத்தொண்டாத் தொகை பாடுதற்கு...

02 திருநீலகண்டக்குயவ நாயனார்

திருநீலகண்டக்குயவ நாயனார்    தில்லைப்பதியில் வேட்கோவக்குலத்திலே தோன்றியவர். பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்யத் தானே உட்கொண்டு அடக்கிய பேரருளாளனாகிய சிவபெருமானை எண்ணி அவனது கண்டத்தினைத் திருநீலகண்டம் என இடைவிடாது ஓதும் இயல்பினராதலால் இவர்...

03 இயற்பகை நாயனார்

சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார் பக்தியினை உலகத்தார்க்கு வெளிப்படுத்த...

04 இளையான்குடி மாற நாயானார்

இளையான்குடி மாற நாயானார் இளையான்குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றிய மாறர் என்பவர் உழவு தொழிலால் செல்வம் படைத்தவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு உடையவர். மனைவியாருடன் விருந்தோம்பும் பண்பினராகிய மாறனார் சிவனடியார்களுக்கு நாற்தோறும் அறுசுவை அமுது...

05 மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டின் தலைநகராகத் திகழ்வது திருக்கோவலூர். அவ்வூரில் மலயமான் மரபின் வழிவந்த மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்தார். அவர் சினடியர்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு போற்றி வந்தமையால் மெய்ப்பொருள் நாயனார் எனப் பெயர் பெற்றார். இவ்வரசர்க்குப்...

06 விறன்மிண்ட நாயனார்

விறன்மிண்ட நாயனார் சேரரது மலைநாட்டில் திருச்செங்குன்றூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவனடியார் பெருமையைப் பேணும் நோக்குடைய இவர் திருவாரூரை அடைந்து சிவனடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தில் தங்கி ஆரூர் பெருமானை வழிபட்டிருந்தார். பரவையார் கணவராகிய...

07 அமர்நீதி நாயனார்

அமர்நீதி நாயனார் சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார். இவர் வணிகத் தொழிலில் பெரும் செல்வம் ஈட்டியவர். சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு போர்வையும், கோவணமும் அளிக்கும் தொண்டினை மேற்கொண்டிருந்தார். ஒரு நாள்...

08 எறிபத்த நாயனார்

கொங்கு நாட்டுக் கருவூரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை வழிபடும் இயல்பினர். சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்துள்ள இடத்திற்கே சென்று உதவும் பண்புடையவர். அடியார்களுக்கு தீங்கு புரியும் கொடியோரை எறிந்து தண்டித்தல் வேண்டிக் கையில் பரசு என்னும் மழுப்...

09 ஏனாதிநாத நாயனார்

ஏனாதிநாத நாயனார் சோழ நாட்டில் எயினனூரில் சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமை உடையவராய் இருந்தார். அதில் வரும் ஊதியத்தால் சிவனடியார்களை உபசரித்துப் போற்றி வந்தார்....

10 கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாட்டு உடுப்பபூரில் நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் திண்ணனார். விற்பயிற்சி பெற்ற இவர், பதினாறாண்டு நிரம்பிய பின் தந்தையின் சொல்படி வேடர்குலக் காவல் பூண்டார். வேடர்கள் சூழ வேட்டைக்குச் சென்று...

FAQ

Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos

Himenaeos. Sed molestie, velit ut eleifend sollicitudin, neque orci tempor nulla, id sagittis nisi ante nec arcu. Fusce porta bibendum convallis. Morbi fringilla sollicitudin scelerisque. In pellentesque

Praesent non massa egestas?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec ornare in neque rutrum imperdiet. Quisque ante ante, lobortis at dapibus et, congue a orci. 

Quisque ante ante lobortis?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec ornare in neque rutrum imperdiet. Quisque ante ante, lobortis at dapibus et, congue a orci.

Lorem ipsum dolor sit?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec ornare in neque rutrum imperdiet. Quisque ante ante, lobortis at dapibus et, congue a orci.

Tis at dapibus et congue?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec ornare in neque rutrum imperdiet. Quisque ante ante, lobortis at dapibus et, congue a orci.

At dapibus et congue?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec ornare in neque rutrum imperdiet. Quisque ante ante, lobortis at dapibus et, congue a orci.

Sit Etiam porttitor ligula?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec ornare in neque rutrum imperdiet. Quisque ante ante, lobortis at dapibus et, congue a orci.

Free Courses

Duis egestas aliquet aliquet. Maecenas erat eros, fringilla et leo eget, viverra pretium nulla. Quisque sed augue tincidunt, posuere dui tempor.

Premium Courses

Duis egestas aliquet aliquet. Maecenas erat eros, fringilla et leo eget, viverra pretium nulla. Quisque sed augue tincidunt, posuere dui tempor.

Ready to get started?

Get in touch, or create an account