0018 – சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
திருக்குறள் | 0018 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | வான்சிறப்பு |
குறள் | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. |
மு.வ உரை | மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |