0018 – சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

திருக்குறள் 0018
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் வான்சிறப்பு
குறள் சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மு.வ உரை மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]