0340 – புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
திருக்குறள் | 0340 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | நிலையாமை |
குறள் | புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. |
மு.வ உரை | (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |