0339 – உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

திருக்குறள் 0339
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் நிலையாமை
குறள் உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
மு.வ உரை இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
ஆடியோ ( )
வீடியோ ( )