0019 – தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
திருக்குறள் | 0019 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | வான்சிறப்பு |
குறள் | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். |
மு.வ உரை | மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |