0027 – சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

திருக்குறள் 0027
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் நீத்தார் பெருமை
குறள் சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
மு.வ உரை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]