0034 – மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
திருக்குறள் | 0034 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | அறன்வலியுறுத்தல் |
குறள் | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. |
மு.வ உரை | ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |