0040 – செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
திருக்குறள் | 0040 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | அறன்வலியுறுத்தல் |
குறள் | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. |
மு.வ உரை | ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |