0409 – மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
திருக்குறள் | 0409 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்லாமை |
குறள் | மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. |
மு.வ உரை | கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |