0410 – விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
திருக்குறள் | 0410 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்லாமை |
குறள் | விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். |
மு.வ உரை | அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |