0408 – நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
திருக்குறள் | 0408 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்லாமை |
குறள் | நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. |
மு.வ உரை | கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |